எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் விரைவில் இஸ்ரேலைத் தாக்கக்கூடும் என்று எதிர்பார்த்ததாக ஏப்ரல் 12ஆம் தேதி கூறியுள்ளார்.
சொன்னதைச் சொல்லுமாம் கிளைப்பிள்ளை என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம்.
புதுடெல்லி: வெளிநாட்டுக் கைப்பேசி எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று இந்தியத் தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
குற்றக் கும்பல்கள் மிக வேகமாகப் பரவும் அபாயம் நிலவுவதாக அனைத்துலகக் காவல்துறை அமைப்பின் (இன்டர்போல்) தலைமைச் செயலாளர் யர்கன் ஸ்டோக் எச்சரித்துள்ளார்.
தைப்பே: அதிபர் சாய் இங்-வென் தென்சீனக் கடற்பகுதிக்குத் தற்போது செல்வதைத் தவிர்க்க வேண்டுமென, மார்ச் 21ஆம் தேதி, தைவானின் பாதுகாப்பு உயரதிகாரி கூறியுள்ளார்.