பயணிகள்

சாங்கி விமான நிலையத்துக்கு இந்த ஆண்டின் (2024) முதல் காலாண்டில் ஏறக்குறைய 16.5 மில்லியன் பயணிகள் வந்துசென்றதாகக் கூறப்பட்டுள்ளது.
மே மாதம் 13ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும், சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பயணிகள் $20,000க்கும் அதிகமான பணம் வைத்திருந்தால் அதுகுறித்து இணையம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ரயிலில் பயணச்சீட்டு இல்லாத பெண் ஒருவர், தான் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருந்த ஓர் இருக்கையை விட்டு விலக மறுத்தார்.
புதுடெல்லி: கோலாலம்பூரிலிருந்து டெல்லி விமான நிலையம் வந்து இறங்கிய இந்திய பெண் பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்தப் பயணி வைத்திருந்த கைப்பையில் விலையுயர்ந்த 671 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
கோத்தா திங்கி: மூன்று மாதப் பெண் குழந்தையும் குழந்தையின் 28 வயது தாயாரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஏப்ரல் 12ஆம் தேதி ஜோகூரின் ஜாலான் தஞ்சுங் பாலாவ் - பண்டார் பெனாவார் பகுதியில் நடந்துள்ளது.