பொங்கல்

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல. தமிழர்களுக்கு நம்பிக்கை உரமிடும் பொன்மொழியும்கூட.
ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 28ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தின் ஏற்பாட்டில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
தமிழர் மரபைப் பறைசாற்றும் விதமாக வேட்டியில் 247 தமிழ் எழுத்துகளையும் கைப்பட எழுதி சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் இந்தியர் நற்பணிச் செயற்குழு. 
மேரிமவுண்ட் சமூக மன்றத்தில், அப்பகுதி மக்கள் இணைந்து 30 வகைகளைச் சேர்ந்த ஏறத்தாழ 10,000 பழங்களைக் கொண்டு, பழங்களால் பெரிய ரங்கோலியை உருவாக்கி, சாதனை படைத்தனர்.
2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மூன்று அடித்தள ஆலோசகர்களின் உற்சாகப் பங்கேற்புடன் பல்லினக் கொண்டாட்டமாக ஜனவரி 20ஆம் தேதி, மாலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை இடம்பெற்றது 17வது புக்கிட் பாஞ்சாங் பொங்கல் திருவிழா.