இந்தியர்

புதுடெல்லி: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பூசலால் உலக நாடுகளிடையே போர் குறித்த கவலை நிலவும் வேளையில், இந்தியர்களின் பாதுகாப்புக்குத் தாங்கள் முன்னுரிமை தருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஷா ஆலம்: ஐக்கிய அரசாங்கம், இந்தியச் சமூகத்தின் நலனை நிராகரித்ததே இல்லை என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
புதுடெல்லி: இஸ்ரேல்மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்தத் தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டையும் இந்­திய கலாசாரத் திருவிழாவையும் சிறப்பாகக் கொண்டாட ‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரிலுள்ள ஆற்றுப்பாலத்தை மோதிய கப்பலின்மீது பாலத்தின் பெருந்துண்டு ஒன்று விழுந்து கிடக்கிறது.