இந்தியர்

நியூயார்க்: அமெரிக்காவில் 25 வயது இந்திய மாணவர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
திருவனந்தபுரம்: துபாயில் இந்திய ஆடவர் ஒருவரைப் பாகிஸ்தானியர் மூவர் கடத்திச் சென்று கொன்று புதைத்தனர்.
இந்தியச் சமூகத்தின்மீது அதிக ஈடுபாடு காட்டியவர் என்றும் தமிழ்மொழி வளர்ச்சியில் அதிகக் கவனம் எடுத்தவர் என்றும் திரு ஈஸ்வரன் குறித்து இந்தியச் சமூகத்தினர் கருத்துரைத்துள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா: மலேசிய இந்தியர்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ‘மூடா’ கட்சியின் இடைக்காலத் தலைவர் அமிரா அய்சியா அப்துல் அஸிஸி வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) ஓட்டுநராகப் பணிபுரியும் முனாவர் ஃபைரோசுக்கு புத்தாண்டுத் தொடக்கம் மிகச் சிறப்பானதாக அமைந்துள்ளது.