பள்ளிவாசல்

ஸ்ரீநகர்: பள்ளிவாசல் கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் ஏலம் விடப்பட்ட கோழி முட்டையை 226,350 ரூபாய்க்கு (S$3,700) ஏலம் போனதாக அவ்வழிபாட்டுத் தல நிர்வாகக் குழு தெரிவித்தது.
இஸ்லாமிய நாட்காட்டியின்படி, ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தை வரவேற்க சுல்தான் பள்ளிவாசலில் புதன்கிழமையன்று (ஏப்ரல் 10) காலை ஏறக்குறைய 9,000 பேர் திரண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (TMAS) சார்பில் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்வு மார்ச் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பென்கூலன் பள்ளிவாசலின் மூன்றாம் தளத்திலுள்ள பன்னோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளன்று காலையில் தொழுகை இடம்பெற ஏற்பாடு செய்யும் 68 பள்ளிவாசல்களில் மூன்றில் இரண்டில், ஒரு தொழுகை அமர்வுக்கு மேல் ஏற்பாடு செய்யப்படும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 4) தெரிவித்தது.
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி மார்ச் 24ஆம் தேதி பென்கூலன் பள்ளிவாசலில் நடைபெற்றது.