மலேசியா

கோலாலம்பூர்: தமக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே தொகுதிகளுக்குத் தேவையான நிதி வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நிபந்தனை விதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மையன்று என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 14ஆம் தேதியன்று அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் மெய்க்காப்பாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஜெனிவா: மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான 1எம்டிபி நிதியிலிருந்து 1.8 பில்லியன் டாலர் (2.5 பில்லியன் வெள்ளி) தொகையைப் பறித்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்குமாறு சுவிட்சர்லாந்து அரசு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கோலாலம்பூர்: மலேசியாவின் பொருளியல் வளர்ச்சி ஓராண்டு காலத்தில் காணாத அளவில் அதிகமாகப் பதிவானது.
பெட்டாலிங் ஜெயா: இந்தோனீசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடிப்புக் காரணமாக மலேசியா, சாபா, சரவாக் ஆகியவற்றுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப சில வாரங்கள் ஆகும் என மலேசிய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.