மலேசியா
ஜோகூர் பாரு: லாட்டரிச் சீட்டில் 3.5 மில்லியன் ரிங்கிட் (S$1 மில்லியன்) வென்றதாகப் பணிஓய்வு பெற்ற ஒருவரை நம்ப வைத்து, அவரிமிருந்து 200,000 ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்த சம்பவம்.மலேசியாவில் நிகழ்ந்துள்ளது.
ஜோகூர் பாரு: மார்பகத் தோற்றத்தை மெருகூட்டும் ‘காஸ்மெட்டிக்’ சிகிச்சை செய்துகொண்ட மலேசிய இல்லத்தரசி ஒருவர் மரணமடைந்தார். அந்த சிகிச்சையின்போது ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக 29 வயது டான் வெய் ஷான் மாண்டதாகக் கூறப்படுகிறது.
பெட்டாலிங் ஜெயா: மலேசிய அமைச்சரவையில் கூடிய விரைவில் மாற்றம் இடம்பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்தில் பெய்த இடைவிடாத கன மழையை தொடர்ந்து ஆறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அம்மாநிலத்தின் கங்கார், அராவ், பாடாங் பெசார் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவின் புக்கிட் கெந்திங்கில் வேன் ஒன்று ஆறடிப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதற்கு, அதன் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதே காரணம் என்று பினாங்கு காவல்துறை தெரிவித்துள்ளது.