துருக்கி

இஸ்தான்புல்: துருக்கியின் தென்பகுதியில் உள்ள அன்டல்யா வட்டாரத்தில் ஏப்ரல் 12ஆம் தேதி, கம்பி வட வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
இஸ்தான்புல்: உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் தொடர்பில் உச்சநிலைச் சந்திப்பை ஏற்று நடத்தத் தயாராக இருப்பதாகத் துருக்கிய அதிபர் ரிச்செப் தயிப் எர்துவான் கூறியிருக்கிறார்.
துருக்கியில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. தலைநகர் அன்காரவில் மே 17ஆம் தேதி  திடீரென வீசிய சூறாவளியால் சோஃபா ஒன்று வானில் பறவை போல் ...
மிக மோசமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்காக உள்ளூர் அறப்பணி அமைப்பு ஒன்று சாதனை அளவாக 2.1 மில்லியன் வெள்ளியை திரட்டி சாதனைப் படைத்துள்ளது. கடந்த ...
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தங்கள் அன்பைக் காட்டும் விதமாகக் காற்பந்து ரசிகர்கள் ...