காளை

மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டியில் ‘ராமு பையா’ என்ற தனது காளையைக் களமிறக்கத் தயாராகி வருகிறார் மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த வவிஷ்ணா. ஜல்லிக்கட்டுப் போட்டியில் தற்போது பெண்கள் பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் தெருவில் சுற்றித் திரியும் மாடுகள் மனிதர்களைத் தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான மாடுபிடிக்காகத் தமிழக அரசு ஒரு பிரம்மாண்டமான திறந்தவெளி அரங்கத்தை அமைத்து வருகிறது.
ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறார் நடிகர் சூரி. ஊரடங்கு நேரத்தில் சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் கிராமத்துக்குச் சென்று அங்கு தன் ...
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் வீரர்களுக்கு நடுவே காளை ஒன்று சீறிப்பாய்ந்து வந்தது. அப்போது, திடீரென ஒரு பெண் தனது குழந்தையுடன் எதிரே ...