தீபாவளி

லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் தேக்கா வட்டாரத்தில் தீபாவளி களைகட்டத் தொடங்கியுள்ளது. தீபாவளியைக் கோலாகலமாக கொண்டாட தயாராகுங்கள் சிறுவர்களே!
கலையும் தொழில்நுட்பமும் இணைந்த ஹவ்காங் தீபாவளிக் கொண்டாட்டம் ஹவ்காங் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் நவம்பர் 25ஆம் தேதி அரங்கேறியது.
ராடின் மாஸ் தொகுதியில் வசிக்கும் இந்தியர்களுக்கு தீபாவளி உற்சாகம் இன்னும் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
முதியோர், இளையர் எனப் பலதரப்பட்டவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கேலாங் சிராய் சமூக மன்றத்தில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 26) நடந்தேறின.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவைப் பிரிவு, புவாங்கோக் கிரீனில் உள்ள ‘சன்லவ்’ இல்லவாசிகள் கிட்டத்தட்ட 300 பேருக்கான தீபாவளிக் கொண்டாட்டத்தை நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.