தீபாவளி

லிட்டில் இந்தியாவில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களைகட்ட, ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் முக்கியத் தூணாக இருக்கிறது.
சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகம் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 18) மாலை தீபாவளிக் கொண்டாட்டத்தை நடத்தியது.
பார்வை இல்லாதவர் மனத்தையும் குளிரவைப்பது இசை.
அல்ஜுனிட்டில் ஒளிரும் தீபாவளி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த ஆண்டு தீபாவளியைப் பறவைப் பூங்காவில் கொண்டாடினர் ‘வெஸ்ட்லைட் ஜாலான் பாப்பானின்’ தங்குவிடுதியைச் சார்ந்த 150 வெளிநாட்டு ஊழியர்கள்.