மன்னிப்பு

கோலாலம்பூர்: கேகே சூப்பர் மார்ட் உரிமையாளர் சாய் கீ கான் மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
அட்மிரல்ட்டி வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ரமலான் சந்தையில், கடைக்காரர் ஒருவரிடம் மரியாதையில்லாமல் நடந்துகொண்டதற்காக உள்ளூர் நடிகர் சுஹாய்மி யுசோஃப் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
‘மாஃபியா’ கருப்பொருளில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ‘கொத்தி இத்தாலியானோ’ என்ற இத்தாலிய உணவகம் ஏற்பாடு செய்ததை சிங்கப்பூருக்கான இத்தாலியத் தூதர் விமர்சித்ததை அடுத்து, உணவகம் மன்னிப்பு கோரியுள்ளது.
தைப்பே: தைவானியத் தொழிலாளர் துறை அமைச்சர் சு மிங்-சுன், இந்தியாவிலிருந்து பணியமர்த்தப்படும் ஊழியர்கள் குறித்துத் தாம் வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.
புதுடெல்லி: விமான வாயிலில் பாரா திடல்தட வீராங்கனையான சுவர்ணா ராஜ் வெளியேறும்போது அவருக்கு சொந்தமான சக்கர நாற்காலியை விமானப் பணியாளர்கள் அவரிடம் கொடுக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.