பொருளியல்

கோலாலம்பூர்: ரிங்கிட்டின் செயல்திறன் சிறந்த, வலுவான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்று இரண்டாம் நிதி அமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் மார்ச் 19ஆம் தேதி தெரிவித்துள்ளார்.
லண்டன்: இங்கிலாந்து பொருளியல் இவ்வாண்டுத் தொடக்கத்தில் மீண்டும் வளர்ச்சி பாதைக்குத் திரும்பியது. கடந்த ஆண்டின் பிற்பாதியில் மந்தநிலைக்குச் சென்ற அந்நாட்டின் பொருளியல் தற்போது மீட்சி கண்டு மீண்டும் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வத் தரவுகள் காட்டுகிறது.
இந்த ஆண்டுக்கான சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்த முன்னுரைப்பை 2.3 விழுக்காட்டிலிருந்து 2.4 விழுக்காடாக தனியார் துறை பொருளியல் வல்லுநர்கள் உயர்த்தியுள்ளனர்.
சிங்கப்பூரில் நடந்துவரும் டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சி மூலம் எதிர்பார்க்கப்படும் பொருளியல் பலன்கள் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும் என கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் திங்கட்கிழமை தெரிவித்தார்.
ஜோகூர் பாரு: கடந்த ஆண்டு முழுவதுக்கும் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்துக்கு 16 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் வருகையளித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள்.