வேலைவாய்ப்பு

புதுடெல்லி: இந்தியாவில் வேலை கிடைக்காத பட்டதாரிகளின் விகிதம் கூடியுள்ளதாக அண்மையில் ஐநா வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவித்தது.
மும்பை: நாட்டில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பணி கடந்த ஜனவரியில் தொடங்கியபோதும் இன்னமும் சராசரியாக 30 - 35 விழுக்காடு மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு அதிகரித்த வெளிநாட்டினர் வேலைவாய்ப்பில் பெரும்பகுதி பொதுவாக சிங்கப்பூரர்கள் செய்ய விரும்பாத வேலைகள் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) நாடாளுமன்றத்தில் கூறினார்.
வேலையின்மை போன்ற சமூகப் பிரச்சினைகளை அரசால் மட்டும் தீர்க்க முடியாது என்று இந்திய அரசின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி கண்டு வரும் சிங்கப்பூர் பொருளியலால் புதிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட பதவிகள், 2023ஆம் ஆண்டின் அனைத்து காலியிடங்களிலும் 47.3 விழுக்காடாக அதிகரித்திருந்தது.