மியன்மார்

மே சொட் (தாய்லாந்து): மியன்மாரையும் தாய்லாந்தையும் இணைக்கும் பாலம் அருகே மியன்மார் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மியன்மார் நாட்டைச் சேர்ந்த மக்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 20) அன்று மேற்கு தாய்லாந்திற்குத் தப்பியோடினர்.
நேப்பிடாவ்: மியன்மாரின் முன்னாள் தலைவரும் நோபெல் பரிசு வென்றவருமான திருவாட்டி ஆங் சான் சூச்சி சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
யங்கூன்: மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்களை எதிர்த்து பல அமைப்புகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மே சொட் (தாய்லாந்து): மியன்மாரிலிருந்து தாய்லாந்துக்குத் தப்பியோட பலர் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 12) இருநாட்டு எல்லைப் பகுதியில் திரளாக வரிசையில் நின்றனர்.
கோ சாமுய்: மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்கள் வலு இழந்து வருவதாகவும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இதுவே சரியான தருணம் என்றும் தாய்லாந்துப் பிரதமர் ஸ்‌ரேத்தா தவிசின் தெரிவித்துள்ளார்.