ஹோட்டல்

பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட பேருந்துகள் புதுப்பொலிவு பெற்றதை அடுத்து இனி எஸ்எம்ஆர்டி ரயில்களும் புத்துயிர் பெறவுள்ளன.
சிங்கப்பூருக்கு வரும் அனைத்துலகப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதால், ஆண்டு அடிப்படையில் பிப்ரவரியில் சிங்கப்பூர் ஹோட்டல் அறைகளின் சராசரி கட்டண விகிதம் அதிகரித்திருப்பதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தது.
சிங்கப்பூரில் ஹோட்டல் அறைக் கட்டணங்கள் இவ்வாண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரயிறுதியில் ஏற்றங்கண்டுள்ளன.
பயணிகள் வருகையில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்புக்கு ஏற்ப சாங்கி விமான நிலையத்தின் 2வது முனையத்தில் குறைந்தது 220 அறைகளுடன் புதிய ஹோட்டல் ஒன்று 2027ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படவுள்ளது.
பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 48 வயது தைவானிய ஆடவர் ஒருவர் மாண்டுகிடந்ததை அடுத்து, தாய்லாந்துக் காவல்துறையினர் சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர்.