அதிகரிப்பு

எஸ்ஸோ சிங்கப்பூர், ஷெல் ஆகிய நிறுவனங்களின் பெட்ரோல் நிலையங்கள் டிசம்பர் 31, ஜனவரி 1ஆம் தேதிகளில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குத் தற்காலிகமாக மூடப்படும்.
புத்ராஜெயா: மலேசியாவில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 6,796 ஆக அதிகரித்துள்ளது. நவம்பர் 26ஆம் தேதிக்கும் டிசம்பர் 2ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட இருமடங்காக அது அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாரிஸ்: வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து வரலாற்றிலேயே ஆக வெப்பமான ஆண்டாக இவ்வாண்டு இருக்கும் என ஐரோப்பாவின் பருவநிலைக் கண்காணிப்பாளர் புதன்கிழமை கூறினார்.
2024ன் முதல் காலாண்டில் மத்திய சேம நிதி (மசே நிதி) சிறப்பு மற்றும் மெடிசேவ் கணக்குகளுக்கான (எஸ்எம்ஏ) வட்டி விகிதம் ஆண்டுக்கு 4.08 விழுக்காடாக உயர்த்தப்படும். தற்போது அது 4.04 விழுக்காடாக உள்ளது.
2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட $9.9 மில்லியன் நிகர நஷ்டத்திலிருந்து மீண்டு $11.5 மில்லியன் நிகர லாபம் ஈட்டியுள்ளது சிங்போஸ்ட் நிறுவனம்.