குதிரை

நியூயார்க்: பெல்ஜியத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்த சரக்கு விமானத்தில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த குதிரை வெளியேறியதால் அந்த விமானம் அவசர அவசரமாக நியூயார்க் நகருக்குத் திருப்பப்பட்டது.
விரைவுச்சாலையில் குதிரை ஒன்று ஓடிக்கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டபோது மற்ற அதிகாரிகள் நகைச்சுவைக்காக அவ்வாறு கூறுகிறார்கள் என்று நினைத்துவிட்டார் துணைக் காவல் துறை சார்ஜன்ட் யுவராஜா கிருஷ்ணசாமி, 39.
மதுரை: மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தர் என்ற 24 வயது வாலிபர் எம்.ஏ. ஆங்கிலம் பயின்று அத்துடன் படிப்பை நிறுத்தாமல் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்.
சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம் மூடப்பட உள்ளது. குதிரை பயிற்றுவிப்பாளர்கள் வேறு வேலை தேடுகிறார்கள். குதிரைகள் தங்குமிடமில்லா நிலைக்கு உள்ளாகிவிட்டன.
சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம் (சிங்கப்பூர் டர்ஃப் கிளப்) அமைந்துள்ள பகுதியை மேம்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி வழங்கப்படும். மன்றத்தில் உள்ள குதிரைப் பயிற்றுவிப்பாளர்களால் பணியில் அமர்த்தப்பட்டவர்களும் அவர்களில் அடங்குவர். தேசிய வளர்ச்சி, நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.