ஜூரோங்

‘சிங்கப்பூர் ரிஃபைனிங் கம்பெனி’யில் பணிபுரிந்த மூத்த செயல்பாட்டுத் தொழில்நுட்பர் ஒருவர், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நச்சு வாயு காற்றில் கலந்தபோது, மற்றொரு நிறுவனத்தின் ஊழியர்களிடம் எண்ணெய் ஆலை ஒன்றில் பணிபுரியும்படி கூறினார்.
ஜூரோங் தீவு முனையத்தின் கொள்ளளவு 2025ஆம் ஆண்டுக்குள் விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது.
போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் 53, 62 வயதுகளில் இரு ஆடவர்கள் ஜனவரி 2ஆம் தேதியன்று ஜூரோங் வெஸ்ட் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து யூஹுவா பகுதியில் புதிய உடற்பிடிப்பு நிலையங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று அந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.
ஜூரோங்கில் வீவக பல மாடி கார் நிறுத்தத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தில் குடியிருப்பாளர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிடத் தொடங்கி உள்ளனர்.