மாணவர்கள்

கோட்டா: ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள மாணவர் விடுதியில் மூண்ட பெரும் தீயில் சிறுவர்கள் எட்டுப் பேர் காயமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக வாக்காளித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் எழுதியது அனைவரும் நெகிழ வைத்திருக்கிறது.
பாரிஸ்: வன்முறைத் தாக்குதலுக்கு ஆளான பிரெஞ்சு பள்ளி மாணவர் ஒருவர், காயங்களால் ஏப்ரல் 5ஆம் தேதி உயிரிழந்தார்.
ஒரு அறையை பிரகாசமாக அமைக்க சூரிய சக்தியால் இயங்கும் விளக்கை தயார் செய்ய ஆர்வம் உண்டா? பிற்காலத்தில் விஞ்ஞானியாக வேலை செய்ய ஆசை உண்டா? அப்படியென்றால், அறிவியல் மையத்தில் ஏப்ரல் 13இலிருந்து ஏப்ரல் 21 வரை நடக்கும் நிகழ்சிகளுக்கு செல்லுங்கள்!
பெட்டாலிங் ஜெயா: நியூசிலாந்தில் மார்ச் மாதம் 30ஆம் தேதி கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மலேசிய மாணவர்கள் இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.