சோதனை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் மது அருந்தி விட்டு அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 74 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (கேஎஸ்ஆர்டிசி) மதுபோதையுடன் பணிபுரியும் ஊழியர்களால் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கேலாங்கில் மார்ச் மாதம் அதிகாரிகள் நடத்திய தொடர் சோதனை நடவடிக்கைகளுக்குப் பிறகு, மொத்தம் 35 பேர் வெவ்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஓசூர்: ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 30 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: நெல்லை விரைவு ரயிலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது ரூ.4 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை: தமிழக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.