வழக்கு

தமது கட்சிக்காரரிடமிருந்து பணம் கையாடியதை முன்னாள் வழக்கறிஞரான 58 வயது சொராயா ஹஃப்சா இப்ராகிம் ஏப்ரல் 22ஆம் தேதியன்று ஒப்புக்கொண்டார்.
கொச்சி: பொய் விளம்பரங்களை வெளியிட்டதற்காக இந்தியாவில் உள்ள பிரபல யோகாசன குருவும் ஆயுர்வேத வர்த்தகப் பெருஞ்செல்வந்தருமான பாபா ராம்தேவ் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூயார்க்: ஆபாசப் பட நடிகையிடம் பணம் கொடுத்தது தொடர்பாக ஏப்ரல் 19ஆம் தேதியன்று முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக 4,349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: தொகுதி மேம்பாட்டு நிதியை தாம் முறையாகச் செலவிடவில்லை என எழுந்துள்ள புகாரை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளரான தயாநிதி மாறன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.