ஊழியர்

ஜோகூர் பாரு: கடந்த பத்தாண்டுகளாக நேர்மையாகப் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவருக்கு மலேசியாவின் ஜோகூரில் செயல்படும் நகைக்கடை புத்தம் புதிய காரைப் பரிசாக அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆள்களைப் பணியில் அமர்த்தும் எண்ணம், சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டாவது காலாண்டாகக் குறைந்துள்ளது.
வயதான ஊழியர்களுக்கு எதிர்கால வேலை திட்டத்தை அமைக்கவும் அவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பை உருவாக்கவும் வழங்கப்படும் மானியத்தை 480 நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டன.
புதுடெல்லி: அரசு பெண் ஊழியர்கள் தங்கள் இறப்புக்கு பிறகு, கணவருக்கு பதிலாக, தனது பிள்ளைகளில் தகுதியான ஒருவரை குடும்ப ஓய்வூதியத்தை பெறுவதற்கான வாரிசுதாரராக நியமிக்கலாம்.
தோக்கியோ: பசிபிக் பெருங்கடலுக்கு மேலே விமானம் பறந்துகொண்டிருந்தபோது அதில் இருந்த பயணி ஒருவர் விமானச் சிப்பந்தியைக் கடித்தார்.