பரிசோதனை

சென்னை: தமிழகத்தில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு என புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடங்கப்படும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
கட்டாய காசநோய் பரிசோதனை நடவடிக்கை அண்மையில் ஜாலான் புக்கிட் மேராவில் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து ‘ஏபிசி பிரிக்வொர்க்ஸ்’ சந்தை, உணவங்காடி நிலையத்தில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை.
புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதயச் செயலிழப்பைக் கண்டறிய உதவும் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தி, ஆரம்பகட்ட டெங்கி நோயாளிகள் கடுமையாக பாதிப்படும் அபாயத்தை அடையாளம் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நுரையீரல் புற்றுநோய்க்கான பரிசோதனையை மேலும் பலருக்கு விரிவுபடுத்த வேண்டுமென மருத்துவர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.