நெருக்கடி

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில் உரிய அனுமதியின்றி தேசியக் கொடி ஏற்ற வேண்டிய இடத்தில் அனுமன் கொடியை இந்து அமைப்பினர் ஏற்றினர். இதற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், மாவட்ட நிர்வாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமன் கொடியை அகற்றிவிட்டு அதே கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியது.
கொழும்பு: கொள்ளளவையும் தாண்டி அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளதால் இலங்கை சிறைச்சாலைகள் இட நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.
கொச்சி: கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இரவு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் நெரிசல் ஏற்பட்டு 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
மீண்டும் மலேசிய துணைப் பிரதமர் பதவியை ஒதுக்கி, அந்தப் பொறுப்பை அம்னோ கட்சியிடம் தர வேண்டும் என பிரதமர் முகைதீன் யாசினுக்கு நெருக்குதல் கொடுக்க ...
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறினால் உலகில் உணவுப்பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை நிர்வாகி...