அமைச்சர்

எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டிற்கு (எஸ்எம்டி) 2022, 2023ஆம் நிதியாண்டுகளில் ஏறக்குறைய $320 மில்லியன் நிதி வழங்கப்பட்டதாக தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.
சென்னை: அரசு மருத்துவர் ஒருவர் பணியிலிருக்கும்போது இறந்துபோனால் அவருடைய வாரிசுகளுக்கும் அரசுப் பணி வழங்கப்படும் என்று தமிழக மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
வெலிங்டன்: வருங்காலத் தலைமுறையினருக்கு புகையிலை விற்பனையைத் தடை செய்யும் உலகின் முதல் சட்டத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் பக்கம் நிற்கவேண்டுமென சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.