கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. அதையடுத்து கேரளாவில் அதன் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் தமிழ் நாட்டிலும் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் கொவிட்-19 வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. அவ்வகையில், அந்நோய்த்தொற்றுக்கு மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ...
சிங்கப்பூரில் தொடர்ந்து 13வது நாளாக வாராந்திர கொவிட்-19 தொற்று விகிதம் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை 1.28ஆக இருந்த இவ்விகிதம், நேற்று ...
லண்டன்: பிரிட்டனில் புதுவகை ஓமிக்ரான் கொவிட்-19 தொற்றி, குறைந்தது ஒருவர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்ததாக ‘ஸ்கை ...
வெலிங்டன்: நியூசிலாந்தில் ஆடவர் ஒருவர் ஒரே நாளில் பத்துத் தவணை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாக, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ...