பாலியல் வன்கொடுமை

மும்பை: குளம் ஒன்றில் 12 வயது சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கட்டுமான வேலை செய்யும் இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லிட்டில் இந்தியாவில் மதுக்கூடம் நடத்தி வந்த ராஜ்குமார் பாலா என்னும்  41 வயது ஆடவர் 17 வயதுப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
தனது சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 13 குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார் அந்த தந்தை. தன் தந்தை பல காலமாக தன்னை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தார் என்று அந்த மகள் தனது சொந்த தந்தை மீது பல்வேறு புகார்களைக் கூறினார்.
நான்கு அண்ணன்மார்கள் தங்களின் தங்கையை நான்காண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பில் அவர்களில் ஆக இளையவர் மார்ச் 12ஆம் தேதியன்று அது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
சென்னை: காவல்துறை பெண் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ். இந்நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.