பங்ளாதேஷ்

டாக்கா: பங்ளாதேஷ் எதிர்க்கட்சியான பங்ளாதேஷ் தேசியவாத கட்சி, இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்கும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
டாக்கா: பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஆறு மாடிக் கட்டடம் ஒன்றில் தீ மூண்டதில் ஏறக்குறைய 46 பேர் மாண்டனர்.
மலேசியாவில் 2011ஆம் ஆண்டிலிருந்து அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட கூடுதல் நாள்கள் தங்கியிருந்ததற்காக சிங்கப்பூர் ஆடவர் ஒருவரை ஜோகூர் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர்.
பிணையில் வெளிவந்த பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த 30 வயது பிரமாணிக் ஷமிம், வழிப்பறியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
டாக்கா: பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவராக அவ்வணியின் பந்தடிப்பாளரான நஜ்முல் உசேன் ஷான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.