குத்தகை

பொதுமக்கள் மண்டாய் எக்சிகியூட்டிவ் கோல்ஃப் திடலில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடலாம். 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை குத்தகையை நீட்டிக்க, அதன் நடத்துநருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் புதிய சைக்கிளோட்டப் பாதைக் கட்டமைப்பை அமைப்பதற்கான $188.3 மில்லியன் மதிப்பிலான குத்தகையை ‘ஓகேபி ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் ஒரு பிரிவிற்கு நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியுள்ளது.
புதிய ஜூரோங் வட்டார ரயில் வழித்தடத்தில் அமையும் ரயில் நிலையங்களை வடிவமைத்து கட்டுவதற்காக மூன்று நிறுவனங்களுக்கு $596 மில்லியன் மதிப்புள்ள குத்தகைகளை ...