கிருமிநாசினி

போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக கிருமிநாசினியை ஊற்றிய சுகாதாரப் பணியாளர்களால் 12 குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ...
வீட்டின்மீது கைச்சுத்திகரிப்பானை ஊற்றித் தீ வைத்ததில் வீட்டினுள் இருந்த செய்தியாளர் ஒருவரும் அவருடைய நண்பரும் உயிரிழந்தனர். உ.பி. தலைநகர் லக்னோவை ...
உலக அளவில் கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கிருமிநாசினியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படும் வேளையில், கிருமிநாசினி தெளித்ததால் ...
'குளோரின் உள்ளிட்ட நச்சு ரசாயனங்களை மக்கள் மீது தெளிப்பதால் அவர்களது கண்கள் பாதிக்கப்படுவதுடன் தோலில் எரிச்சல், மூச்சு குழாய் அழற்சி, வயிற்றுக்கோளாறு போன்றவையும் ஏற்படலாம்'
கொள்ளை நோயாக உருவெடுத்துள்ள கொரோனா கிருமி, சூரிய ஒளி, அதிகமான வெப்பம், வெப்ப மண்டலத்தின் ஈரப்பதம் ஆகிய சூழலில் சீக்கிரம் அழியும் என்கிறது அமெரிக்க ...