கொரோனா கிருமித்தொற்று

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக இம்மாதத்தில் இதுவரை 169 பேர் உயிரிழந்துவிட்டனர். இது, இங்கு கடந்த 18 மாதங்களில் கொரோனாவால் நிகழ்ந்த மொத்த ...
இந்தியாவில் மூன்று வயது குழந்தை ஒன்று கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியிலிருந்து துபாய் வழியாக கொச்சி வந்த அக்குழந்தைக்குக் கிருமி ...
சிங்கப்பூரில் புதிதாக 10 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (ஜனவரி 9) தெரிவித்துள்ளது. ...
தென்கொரியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (ஜனவரி 9) 7,400ஐ நெருங்கிவிட்டது. எனினும், புதிதாக கிருமித்தொற்று ...
சிங்கப்பூரில் இன்று மேலும் ஒன்பது பேருக்குப் புதிதாக கொவிட்-19 (கொரோனா) கிருமித் தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து ...