சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

சுவா சூ காங்கில் உள்ள கனரக வாகன நிறுத்துமிடத்தில் டீசல் எண்ணெய் சட்டவிரோதமாக விற்கப்பட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏப்ரல் 12ஆம் தேதி காலையில், மோட்டார்சைக்கிளும் லாரியும் மோதிய விபத்து ஒன்றில் 24 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
பார்ட்லி ரோடுக்கு அருகில் ஏப்ரல் 8ஆம் தேதி காலை மோட்டார்சைக்கிளும் காரும் சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து, 50 வயது மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
மின்னூட்டம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்று தீப்பிடித்துக்கொண்டதை அடுத்து, மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இரண்டு லாரிகள், மூன்று மோட்டார்சைக்கிள்கள், ஒரு கார் சம்பந்தப்பட்ட விபத்தில், மார்ச் 8ஆம் தேதி மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிர் இழந்தார்.