சுரங்கம்

பொகோடா: அமேசன் காடுகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 19 தங்கச் சுரங்கங்களை கொலம்பியாவும் பிரேசிலும் அழித்துள்ளன.
சில்க்யாரா: இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாகச் சேர்ந்து சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 ஊழியர்களை மீட்டனர்.
புதுடெல்லி: தீபாவளி நாளன்று சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 17 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில், இன்றுதான் (நவம்பர் 28) தங்களுக்கு உண்மையான தீபாவளி என்று அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சில்க்யாரா: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் 17 நாள்களாக சிக்கிக்கொண்டு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட ஊழியர்கள், தங்களுக்கு நேர்ந்த பயங்கரத்தை வர்ணித்தனர்.
சில்க்யாரா: இந்தியாவின் உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 ஊழியர்களையும் மீட்புப் பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.