சடலம்

மும்பை: குளம் ஒன்றில் 12 வயது சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கட்டுமான வேலை செய்யும் இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனந்தூர், கர்நாடகா: கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ளது அனந்தூர் எனும் கிராமம்.
காலாங் ரிவர்சைட் பார்க் ஆற்றில் மார்ச் 30ஆம் தேதியன்று சடலம் ஒன்று மிதந்துகொண்டிருந்தது.
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் செனோக்கோ வே நீர்ப்பரப்பிற்கு அருகே மார்ச் 11ஆம் தேதி, 51 வயது ஆடவரின் சடலம் காணப்பட்டது.
விக்டோரியா: சைதன்யா சுவேதா மதகனி, 30, என்பவரின் உடல், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள பக்லி பகுதியில் இருந்த குப்பைத்தொட்டி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.