தொடக்கப்பள்ளி

மாணவர்களிடையே தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட ‘தமிழோடு விளையாடு’ நிகழ்ச்சியின் ஐந்தாவது போட்டியில் இம்முறை இயூ டீ தொடக்கப்பள்ளி மாணவர்கள் வாகை சூடினர்.
குதூகலம், கலக்கம், மகிழ்ச்சி என பல்வேறு உணர்ச்சிகளின் கலவையாக, மனத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்க பள்ளியின் முதல் நாளில் அடியெடுத்து வைத்துள்ளனர் தொடக்கநிலை ஒன்று, இரண்டு, உயர்நிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள்.
சிங்கப்பூரின் உயர்நிலைக் கல்வியில் அடுத்த ஆண்டு முதல் இடம்பெறவிருக்கும் முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டுத் திட்டத்துக்காக இவ்வாண்டு இறுதியாண்டுத் தேர்வு எழுதிய தொடக்கநிலை 6 மாணவர்கள் முதல்முறையாக மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா: பல மாணவர்கள் கலந்துகொண்டு, பள்ளியில் பணியாற்றிய பாதுகாவலருக்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி அன்று அளித்த பிரியாவிடை நிகழ்ச்சியின் காணொளி சமூக ஊடகத்தில் பரவலாகி வருகிறது.
இவ்வாண்டு தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வை (பிஎஸ்எல்இ) எழுதிய மாணவர்கள் வரும் நவம்பர் 22ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து தேர்வு முடிவுகளைப் பெறலாம் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டு வாரியமும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.