நிதியுதவி

லண்டன்: முஸ்லிம் சமூகத்தினரின் பாதுகாப்பிற்காக 117 மில்லியன் பவுண்டு (S$200 மில்லியன்) நிதியுதவி வழங்குவதாகப் பிரிட்டிஷ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
ஒட்டாவா: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவன அமைப்புக்கு (யுஎன்ஆர்டபிள்யூஏ) மீண்டும் நிதியுதவியைத் தொடங்குகிறது கனடா.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி நிதியுதவித் தொகையாக $3,800ஐ கையாடிய 32 வயது நூர்கசீமா கரீம் என்பவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொகோட்டா: கொலம்பியாவைச் சேர்ந்த 39 வயது மார்தா, ஏற்கெனவே 19 பிள்ளைகளுக்குத் தாய்.
சோல்: ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, மனிதநேய உதவியாகத் தென்கொரியா $3 மில்லியன் உதவி வழங்குகிறது.