பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: மேற்குப் பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) சுங்கத்துறை அதிகாரிகள் இருவரை அடையாளம் தெரியாத பேர்வழிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இளையர் ஒருவர் தாம் தலையங்கி அணிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியதற்கு பாகிஸ்தானிய யூடியூப் பிரபலம் பதிலடி தருவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வலம் வருகிறது.
பெஷாவர்: பாகிஸ்தானில் கனமழையாலும் மின்னலாலும் மேலும் 14 பேர் உயிர் இழந்துள்ளனர்.
புனே: மராட்டிய மாநிலம் புனேயில் நடந்த இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அங்கு, அவர் இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து பேசினார்.
பெஷாவர்: பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டனர்.