எல்லை

புதுடெல்லி: அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்தியா - மியன்மார் எல்லையில் 1,610 கிலோமீட்டர் (1,000 மைல்) நீளத்திற்கு வேலி அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிய்வ்: உக்ரேன்-போலந்து எல்லையில் புதிதாக திறக்கப்பட்ட உஹ்ரினிவ்-டோல்ஹோபிச்சுவ் பாதை வழியாக முதல் 30 காலி லாரிகள் திங்கட்கிழமை அதிகாலையில் சென்றன. இது போலந்து ஓட்டுநர்களின் எதிர்ப்புக்கிடையே, முக்கிய தரை வழித்தடங்களைத் திறக்கும் என்று நம்புவதாக என்று உக்ரேனின் எல்லை சேவை திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர்: தெப்ராவ் - சிங்கப்பூர் இடையிலான ஜோகூர் நீரிணையில் கடல் எல்லையை மறுவரையறை செய்யும் திட்டம் இல்லை என்று மலேசிய வெளியுறவுத் துணை அமைச்சர் முகமட் அலமின் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையிலான ராஃபா எல்லைப் பகுதி அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு முதல் முறையாக புதன்கிழமை திறக்கப்பட்டது.
லண்டன்: மத்திய கிழக்கில் எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையில் இருக்கும் ராஃபா எல்லை புதன்கிழமை திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.