இசை

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டகிராம் கணக்கு திடீரென மூடப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் இது தொடர்பாக தாம் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.
புத்ரஜெயா: மலேசியாவில் நோன்புப் பெருநாள் பாடல்களைளுக்குத் தென்னிந்திய தாள வாத்தியங்களைக் கொண்டு வாசித்தது ஓர் இசைக் குழு.
மும்பை: இந்தியாவின் இசை நகரம் என்றழைக்கப்படும் மீரஜ் நகரின் சிதார், தம்புராவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
கவிஞர் வாலி, எம்.எஸ்.விசுவநாதனின் இசை - இரண்டும் கலந்த பாடல்கள்வழி தபேலாவின்மீது இவருக்கு மோகம் ஏற்பட்டது.
துஷான்பே: மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் தேசியப் பாதுகாப்புக் குழு, ரஷ்யாவில் அண்மையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையதாக நம்பப்படும் ஒன்பது பேரைத் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.