பிரதமர்

புதுடெல்லி: இஸ்‌ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே, கட்டுமான ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டை இஸ்‌ரேல் சமாளிக்க இந்தியாவிலிருந்து 6,000க்கும் அதிகமான ஊழியர்கள் மே மாதத்திற்குள் அங்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
புத்ரஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அண்மையில் சுங்கத்துறை அதிகாரிகள் இடையே கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் சம்பவங்கள் குறித்தும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பற்றியும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
பேங்காக்: தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் புதன்கிழமையன்று (மார்ச் 20) தமது அலுவலகத்திற்கு வந்த புதுமையான விருந்தாளியை வரவேற்றார்.
புதுடெல்லி: ஊழலை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் வெளியான செய்தியறிக்கையில், “தயவுசெய்து நமது பிரதமருக்கும் அதையே செய்யுங்கள்,” என்று பதிவிட்டார் 46 வயது ஆடவர் ஒருவர்.