பிரதமர்

பேங்காக்: தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் புதன்கிழமையன்று (மார்ச் 20) தமது அலுவலகத்திற்கு வந்த புதுமையான விருந்தாளியை வரவேற்றார்.
புதுடெல்லி: ஊழலை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் வெளியான செய்தியறிக்கையில், “தயவுசெய்து நமது பிரதமருக்கும் அதையே செய்யுங்கள்,” என்று பதிவிட்டார் 46 வயது ஆடவர் ஒருவர்.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில அரசு ரூ.10 லட்சம் கோடி மதிப்புள்ள தொழில் முதலீடுகளை ஒரே நேரத்தில் இம்மாநிலத்தில் தொடங்க தீர்மானித்துள்ளது. இதற்கான விழா திங்கட்கிழமை உத்தரப்பிரதேசத்தில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு 14 ஆயிரம் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்தும் உரையாற்றினார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் வெளியானபின் நிலவிய அரசியல் இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.