கிருமித்தொற்று

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவிலான டெங்கித் தொற்றை ஏற்படுத்திய டென்வி-1 வகை கிருமி மீண்டும் தலைதூக்கி உள்ளது.
புதிய கொவிட்-19 கிருமித் திரிபுகளைக் குறிவைத்து ஃபைசர் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு அனுமதி அளித்திருப்பதாக சுகாதார அறிவியல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
புதுச்சேரி: கேரள மாநிலத்தில் நிபா கிருமி பாதிப்பு அதிகரித்து வருகிறது.
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இரு புதிய கொரோனா திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.