ரமலான்

சமூக ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக புனித ரமலான் மாதத்தை ஒட்டி 1,500 குடும்பங்களுக்காக ‘இஃப்தார்’ எனப்படும் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ‘வொன் கம்போங் கிளாம்’ சனிக்கிழமை (மார்ச் 24ஆம் தேதி) ஏற்பாடு செய்திருந்தது.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, கேலாங் சிராயில் ஆண்டுதோறும் நடைபெறும் ரமலான் சந்தை இந்த ஆண்டும் களைகட்டியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த நிலையில், இப்போது ரமலானுக்காக பாகிஸ்தானும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.
நார்த் கோஸ்ட் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில், 250 வெளிநாட்டு ஊழியர்களுக்கு நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ரமலான் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 15ஆம் தேதி), 60க்கும் மேற்பட்ட ‘டெலிவரூ’ ஓட்டுநர்களும் தொழிலாளிகளும் ஒரு நற்செயலில் இறங்கினர்.