ஆசியா

நாம் வாழும் இன்றைய நவீன உலகத்தின் வேகத்துக்கு ஏற்ப செல்லும் நமக்கு, போதிய உறக்கம் கிடைப்பது சற்று கடினம் என்றால் அது மிகையாகாது. தூக்கமின்மையைப் பற்றி தமிழ் முரசுடன் பகிர்ந்துகொள்கிறார் மருத்துவர் சரண்யா கணேசன்.
சோல்: வடகொரியா சுமார் 200 பீரங்கிக் குண்டுகளைப் பாய்ச்சியதைத் தொடர்ந்து தென்கொரியாவின் இயோன்பியோங் தீவில் வசிப்போருக்கு வீடுகளிலிருந்து வெளியேறுமாறு வெள்ளிக்கிழமையன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சோல்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரை 5-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது தென்கொரியா.
புதுடெல்லி: உலகின் ஐந்தாவது ஆகப் பெரிய பொருளியலாகத் தற்போது திகழும் இந்தியா, விரைவில் அப்பட்டியலில் மூன்றாம் நிலையை எட்டுமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் குடியரசு சொகுசுப் படகு மன்றத்தின் (ஆர்எஸ்ஒய்சி) தலைவராக இரு முறை பணியாற்றியும் தம்மால் இந்தப் பொழுதுபோக்குத் துறைக்கு மேலும் அதிகம் செய்ய முடியும் என்கிறார் ‘கொமடோர்’ (Commodore) பாலகிருஷ்ணன் பாலராஜூ.