தங்குவிடுதி

கோட்டா: ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள மாணவர் விடுதியில் மூண்ட பெரும் தீயில் சிறுவர்கள் எட்டுப் பேர் காயமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்போது சுத்தமான உணவு கிடைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு: ஜோகூரில் வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்களை இரண்டு மாதங்களுக்குள் மையப்படுத்தப்பட்ட ஊழியர் தங்குவிடுதிகளுக்கு (சிஎல்கியூ) மாற்ற வேண்டும் என கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், உற்பத்தித்துறை நிறுவனங்களுக்கு ஜோகூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சிரம்பான்: அடுத்த ஆண்டிலிருந்து மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் குடியிருப்புப் பகுதிகளில் தங்க முடியாது.
சிங்கப்பூரிலுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர் தங்குவிடுதி அறைகளை வாடகைக்கு விடும் விளம்பரங்கள் அண்மையில் சீன சமூக ஊடகத் தளங்களிலும் கெரோசல் இணையத்தளத்திலும் மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ளன.