லாரன்ஸ் வோங்

நிலைத்தன்மையற்ற உலகில் சிங்கப்பூர் முன்னேறிச் சென்றாலும், மாபெரும் அதிகார அரசியலின் புதிய சகாப்தத்தில், அணுக்கமான பங்காளித்துவங்களைப் புதுப்பிப்பதும் உறுதிப்படுத்துவதும் முக்கியம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
சிங்கப்பூரும் ஜெர்மனியும் தங்களுக்கிடையிலான உறவை உத்திபூர்வப் பங்காளித்துவ அடிப்படையில் முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கவுள்ளன.
துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் ஏப்ரல் 8லிருந்து 10ஆம் தேதிவரை ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகருக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்வார்.
ஏற்றமதி, சுற்றுப்பயணத்துறை ஆகியவை மீண்டு வந்திருப்பது பெரும்பாலான தென்கிழக்காசிய நாடுகளின் பொருளியல் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் 2023ஆம் ஆண்டில் இருந்த பொருளியல் நிலையைவிட இவ்வாண்டு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் இருந்தவாறு ஒருவர் தனது அடையாளத்தைக் கண்டுகொள்ளும்போது அதனால் தனக்கு உறவும் உறுதியும் இருப்பதை அவர் உணர்வார்.