சிங்போஸ்ட்

சிங்போஸ்ட்டின் சிங்கப்பூர் பிரிவுக்கான தலைமை நிர்வாக அதிகாரிப் பொறுப்பை திரு ஷாஹ்ரின் அப்துல் சலாம் மே 1 முதல் ஏற்கிறார். திருமதி நியோ சு யினிடமிருந்து அவர் இப்பொறுப்பை ஏற்பார் என்று ஏப்ரல் 1 அன்று சிங்போஸ்ட் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி, சிங்கப்பூர் போஸ்ட் தலைமை நிலையத்தை வந்தடைந்த அஞ்சல் பொட்டலத்தில் சட்டவிரோதப் பொருள்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சீனப் பஞ்சாங்கப்படி இவ்வாண்டு கடல்நாக ஆண்டு. கடல்நாக ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு சிங்போஸ்ட் புதிய அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பெரும்பாலான அஞ்சல்களுக்கு 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக சிங்போஸ்ட் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட $9.9 மில்லியன் நிகர நஷ்டத்திலிருந்து மீண்டு $11.5 மில்லியன் நிகர லாபம் ஈட்டியுள்ளது சிங்போஸ்ட் நிறுவனம்.