தங்கும் விடுதி

அயோத்தி: அண்மையில் குடமுழுக்கு கண்ட அயோத்தி ஸ்ரீராமர் கோயிலைக் காண வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக அயோத்தி மாறி இருக்கிறது.
சிங்கப்பூருக்குப் புதிதாக வரும் வெளிநாட்டு ஊழியர்களை, தங்குவிடுதிகளுக்கு வெளியே வேறு இடங்களில் தங்கவைப்பதற்கான அனுமதியை வழங்குவதற்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக மனிதவள அமைச்சு கூறியுள்ளது.
சில தங்கும் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள், அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தொடங்கும் ஒரு முன்னோடித் திட்டத்தின் கீழ், மாதம் ஒரு முறை ...
சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 1) மேலும் 10 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அதனையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ...
மேலும் 95 தங்கும் விடுதிகளில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு இல்லை என்று இன்று (ஜூலை 29) அறிவிக்கப் பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்காகக் ...