கொடுமை

கணவரின் துன்புறுத்தலை 15 ஆண்டுகளாகப் பொறுத்துக்கொண்டார் திருவாட்டி கோகிலா மாரிமுத்து, 67.
சிங்கப்பூரில் தமது செல்லப் பிராணிகளான 43 பூனைகளை வீடு ஒன்றில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் உணவும் தண்ணீரும் இல்லாமல் தனியாக வைத்திருந்த ஆடவர் ஒருவர்மீது மார்ச் 6ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மலேசியாவில் குழந்தை பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த குழந்தையை துன்புறுத்தியாக சிங்கப்பூரர் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்பில் ...
வரதட்சணை கேட்டு ஆணிகளால் அடித்து கணவர் தம்மை துன்புறுத்தியதாக வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிய அடுத்தநாள் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை ...
மியன்மாரைச் சேர்ந்த தமது இல்லப் பணிப்பெண் ஒருவரை பட்டினி போட்டு, கொடுமைப்படுத்தி கொலை செய்த 41 வயது இல்லத்தரசியான காயத்திரி முருகையனுக்கு இன்று (ஜூன் ...